Tuesday 22 July 2014

True History of Vaniyars who are Dalits( Shudras)

வன்னியர் வரலாறு - Real Vanniyar History vanniyar history

This is the real(true) history of Vanniyars who are Shudras for many centuries,even today they have no respect than the Dalits.
 


பள்ளி பசங்க...
வன்னியரா? க்ஷத்ரியரா? பள்ளியா??
வன்னிய குல... சத்திரிய குல.... அக்கினி குல....... என்னதான் சொல்ல வரீங்க..??
வன்னியர், அக்னி குலம், சத்திரியர் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் யார்..? இவர்கள் சாதி பெயர் என்ன..? என்று, எப்படி, ஏன், யாரால் இவர்கள் வன்னிய சத்திரியர் என்று மாறினார் என்று அலச பழைய வரலாற்று சான்றுகளை, அந்நாளில் இவர்களின் உண்மையான வாழ்க்கை நிலையை அலசுவோம். சுருக்கமாக சொல்வதாயின் பல சாதிகள் பயன்படுத்திய வன்னியர் என்ற வார்த்தையை எடுத்துகொண்டு உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் உயர்வான நிலையில் யார் இருந்தாலும் அவர்களுக்கு தங்கள் சாதி சாயத்தை பூசி தங்களை உயர்த்தி காட்டிக்கொள்ளும் முயற்சியே காலம் காலமாக நடப்பதாக தெரிகிறது.
நானே பிரம்மா நானே ஈஸ்வர.. அஹம் பிரம்மாஸ்மி!
இவர்கள் வரலாற்று ஆய்வு:
சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் ஹோயசாலன்... நீளும்
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இறுதிகட்டத்தில் இறுவெட மணிவண்ணனில் காசிநாதனை கண்டுபிடிக்க இடுப்பை கவுண்டமணி தொடுவார். குதிப்பவன் எல்லாம் காசிநாதன் என்று காமெடி வரும்; அதுபோலத்தான் இங்கும் நடக்கிறது.
ஹே அவனும் குதிக்கறான் அவன்தான் காசிநாதன்! ஹே இவனும் குதிக்கறான் இவன்தான் காசிநாதன்! ஹை நானும் குதிக்கறேன் நாந்தான் காசிநாதன்!
அதோ அவனும் பள்ளி – இதோ இவனும் பள்ளி – சேரனும் பள்ளி.. சோழனும் பள்ளி.. பாண்டியனும் பள்ளி.. பல்லவனும் பள்ளி.. ஹோயசாலணும் பள்ளி.. எகிப்து மம்மியும் பள்ளி – எல்லாரும் பள்ளி – உலகமே பள்ளி.. பள்ளியோ பள்ளி..!
(செத்தவன்லாம் வந்து கேக்கவா போறான்?)
Book: Classified collection of tamil proverbs – 1897
தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை.
பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.
பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.
பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.
A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807
பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.
(இங்கு ஏன் விற்கபடுவர் என்று சொல்லுகிறார்கள் என்பதை எட்கர் புக்கில் திருமண சடங்கை பார்த்தால் புரியும். பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும் பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதோடு பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!)
பள்ளி–சந்தேகப்படும்படியான சுத்தமுடைய (அதாவது தீட்டு சாதி) தமிழ் சாதி
The Annual Register or a view of the History Politics and Literature for the Year 1807
மேலே சொல்லப்பட்ட அதே கருத்து அரசாங்கத்தின் ஆண்டு பதிவுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது!
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
1871 சென்சஸ் கணக்கெடுப்பின்படி பள்ளிகள், வேளாளர் மற்றும் பிராமண விவசாயிகளுக்கு பண்ணையில் அடிமைகளாக பணி செய்துள்ளனர்.
Madras Government Musuem Bulletin No:4 1896, Edgar Thurston – Anthropology
பள்ளிகள் ஒரு காலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தற்போதைய கோரிக்கையான க்ஷத்ரியர் என்ற பட்டத்துக்கு அவர்களின் வெறும் நம்பிக்கை தவிர எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதோடு- க்ஷத்ரியர் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்தால் அன்றி இவர்களுக்கு க்ஷத்ரிய பட்டம் தருவது பொருத்தமற்றது/அர்த்தமில்லாதது/முட்டாள்தனமானது! பல்லவர் சரிவின் பின்னர் பள்ளிகள் வேளாளரின் விவசாய கூலிகளாயினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வருகையின் பின்னர்தான் இவர்கள் தங்களை உயர்த்தி காட்ட கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்றும் கூலிகளே,பலர் நிலங்களும் மீதி வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகள் பூணூல் அணிவதில்லை. சிலர் பிராமணர்களை வைதீகர்களாக நியமிக்கிறார்கள். சாதாரணமாக, பெண்களுக்கு வயது வந்த பின்னரே திருமணம் செய்கிறார்கள். விதவை மறுமணம் உண்டு, பின்பற்றியும் வருகிறார்கள். விவாகரத்து பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும், ஆயினும் இவ்வாக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். இறந்தோரை புதைக்கவும் எரிக்கவும் செய்கிறார்கள். சாதாரணமாக அவர்கள் பட்டம் கவண்டன் அல்லது படையாச்சி. தங்களை உயர்த்தி கொள்ள நினைப்போர் தங்களை தாங்களே நாயக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள்!
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது பள்ளிகளில் ஒரு வகை. பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
page 28-ambalavasi
அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே!
அம்பலவாசி என்னும் சாதி: அம்பலவாசிகள் வெள்ளாளன், கள்ளன், நாட்டமான், ரெட்டிகள் விட தங்கள் சமூக தாழ்வு நிலையை ஏற்று கொள்கிறார்கள் அதோடு அவர்களிடம் உணவையும் ஏற்று கொள்கிறார்கள் ஆயினும் அவர்கள் தாங்கள் பள்ளிகள், ஊராளிகள், உப்பிலியன் மற்றும் வலையர்களை விட மேம்பட்டவர்களாக நினைக்கிறார்கள்.
Page 25 ambalakaran
அம்பலக்காரர் என்ற சாதிக்கும் வன்னியன் என்ற பட்டம் உண்டு. இங்கு வன்னியன் என்பது சாதி அல்ல பட்டம்!

Page 147
குறும்பர் குர்னி இனங்களில் ஒரு பிரிவினரின் பெயர் வன்னி – பண்ணி என்பதாகும்.
Castes and Tribes of Southern India, Volume 2, Edgar Thurston, 1909
Page 364 Idaiyan
இடையனுக்கும் பள்ளிக்கும் விவசாயம் வராது என்ற பழமொழிக்கு சான்று.
Castes and Tribes of Southern India, Volume 3, 1909, Edgar Thurston
Page 245 Kapu
தமிழகத்தில் பள்ளிகள் வீட்டு வேலைக்காரன்களாக இருந்தமை பற்றிய குறிப்பு
Page 263
1901 சென்சஸ் படி 9,000 மக்கள் தங்களை கவண்டன் என்று பதிந்திருந்தார்கள், கவுண்டபட்டம் என்பது கொங்க வெள்ளாளர்களுடையது மற்றும் பிற சாதிகளான அனப்பன், காப்பிலியன், பள்ளி, செம்படவன், ஊராளி மற்றும் வேட்டுவனுக்கும் உரியது. இந்த பெயர் கன்னட கவுட-கவுண்ட என்ற வார்த்தைகளை பிரதிபலிக்கிறது.
Page 265 kavarai:
அக்காலத்திலேயே கவரை-வடுகர் நாயக்கர் பட்டம் திருட்டு
இங்கே ஒரு விதியாக, பள்ளி () கூலி வகுப்பு ஆண்கள், அரசு பதிவுகளுக்கும் வணிகத்தில் சம்பாதித்து உயர் நிலைக்கும் சென்றால், நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு தங்களை கவரை என்றும் வடுகர் என்றும் சொல்லிக்கொள்வார். அவர்களுக்கு தெலுங்கு தெரியாத போதும் தெலுங்கு மண்ணில் எதோ ஒரு பகுதியை சொல்லி, அதை தங்கள் முன்னோரின் பூர்வீகமாக சொல்லுவர்.
 
Page 439: koravas
ரயில் திருடர்கள்
ரயில் திருடர்கள் சரித்திரம் என்னும் நூலில் அந்த திருடர்கள் தங்களை பள்ளி, கவரை, இடையன், ரெட்டி என்றும் சொன்னதை குறிப்பிடுகிறார். நாடு மமுழுவதும் செல்லும் ரயில்களை பயன்படுத்தி கொள்ளையிட்ட இடத்தில் இருந்து தப்ப்பிக்கிரார்கள்.தூங்கும் பயணிகளிடம் திருடுகிறார்கள்.

Page 459: koravas
குறவர்களுக்கும் வன்னியன் பட்டம் உண்டு (கூடைகட்டி வன்னியன்)
Castes and Tribes of Southern India, Volume 4, 1909, Edgar Thurston
Page 36
கோவையில் செங்கல அறுக்கும் பள்ளி சாதி மக்களுக்கு பெயர் கோட்டான் ஆகும்.சென்னை மாநகரிலும் பள்ளிகள் இதே பணிக்கு எடுத்துள்ளனர்.
Page 79
Psuedo-Kshatriyas – போலி க்ஷத்ரியர்
மனுவின் இரண்டாவது () போர் சாதி. 1891, மெட்ராஸ் கணக்கெடுப்பு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது, “க்ஷத்ரிய என்றச சொல்லே, திராவிட இனக்குழுக்களுக்கு பொருந்தாது; பழைய க்ஷத்ரிய சாதிகளின் சில பிரதிநிதிகள் இருப்பினும், சத்ரியர் என்று பெயர் கொடுத்தவர் அனைவரும் சுத்த திராவிட மக்களே. சத்திரிய பட்டதை கேட்பது தங்கள் பூர்விக நிலையை உறுதி செய்து கொள்ளும் பழமையான போர் சாதிகளுக்கு மட்டுமே உரியதல்ல என்பதை விவசாய தொழில் செய்த வன்னியர்களும், கள் இறக்கிய சாணான்களும் சத்திரியனாக தன்னை சொல்லியதை கொண்டு அறிகிறோம். சத்திரியன் என்பதை சாதியின் உட்பிரிவாக 70,394 பேர் சொல்லியதால், இந்த “போலி சத்திரியர்களை அவர்களின் உண்மை சாதியிலும் சேர்க்க முடியாது.
Page 91
Kudaikatti  கூடைகட்டி
பள்ளி – வன்னிய சாதியில் ஒரு பிரிவு. குறவர்களும் தங்களை கூடைகட்டி வன்னியன் என்று பதிவு செய்துள்ளார்கள்.
Castes and Tribes of Southern India, Volume 5, Edgar Thurston
Page 64
மீனலவரு (மீன்காரர்) – மீன் பள்ளி என்ற பிரிவினர் தெலுங்கு பகுதியில் குடியமர்ந்த சில பள்ளி சாதி பிரிவினர்களால் சொல்லப்படுகிறது.
Castes and Tribes of Southern India, Edgar Thurston, Volume 6, 1909
நீளமானதால் சில முக்கிய பகுதிகளை மட்டும் தமிழில் மொழிபெயர்க்கிறோம்.
 பள்ளி சாதியை சேர்ந்தவர்களால் ஒரு புத்தகம் எழுதப்பட்டது, அதாவது, பள்ளிகள் அக்னி குலத்தை சேர்ந்த சத்திரியர் எனவும், ஒருகாலத்தில் இவர்கள் எகிப்திய அரசர்களின் இடையர் குல மன்னர்களாக இருந்தனர் எனவும் சொல்லியுள்ளனர். 1871 ல் புள்ளிவிவர கணக்கெடுக்கும் போது, தங்களை சத்திரியர் என்று வகைப்படுத்த கெஞ்சி-மன்றாடி கோரிக்கை வைத்தனர். இருபது வருடங்கள் கழித்து, அந்த கோரிக்கையை ஆதரித்து வலுசேர்க்கும் வண்ணம் வன்னிய குல விளக்கம் என்னும் புத்தகத்தை அய்யாக்கண்ணு நாய்க்கர் என்பவர் எழுதி வெளியிட்டார். 1907, வருண தர்ப்பணம் என்னும் நூல் எழுதி தங்களை பள்ளவர்களோடு தொடர்பு படுத்தும் முயற்சியும் எடுத்தார்கள்.
சாந்தோம் அருகில் உள்ள பள்ளிகள் தாங்கள் கிறிஸ்தவர்கள் எனவும், மைலாப்பூரை ஆண்ட தங்கள் அரசன் கந்தப்ப ராஜா வோடு தாமஸ் வரவின்போது மதம்மாறியதாக சொல்லுகிறார்கள். இந்த மத மாற்ற ஒத்துழைப்பு தான் பள்ளிகளை பிரிட்டிஷார் உயர்த்தி விட ஒத்துழைத்ததன் உண்மை காரணமாக இருக்கும் என்று எண்ண வாய்ப்பிருக்கிறது. சுதந்திர போரிலும் அன்றைய நிலையில் மிக அதிக மக்கள் தொகையோடு இருந்த பள்ளிகளின் பங்களிப்பு மிக மிக குறைவு என்பதும் குறிப்பிட தக்கது.
(கந்தப்ப ராஜா என்ற பள்ளி அரசனே கிடையாது எனவும், தாமஸ் வரவு குறித்த பொய் புனைவுகளை உடைத்தும் ஒரு நூலே எழுதி சரித்திர ஆய்வாளர்கள் வெளியிட்டுவிட்டார்கள்)
பள்ளிகள் தங்கள் பென்னர் என்ற சாதுவினால் தோற்றுவிக்கப்பட்ட வீர வன்னியன் வழி வந்ததாக ஒரு பெரிய கதையை சொல்கிறார்கள்.
இந்த கதையை அடிப்படையாக கொண்டு அவர்கள் ஒரு புராணமும் கூத்து நாடகமும் உருவாக்கியுள்ளனர். அவர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று அறிவிக்கிறார்கள்.....
வன்னி-வன்னியன் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மன்னரை குறிக்க பயன்படும்.
வன்னியன் என்ற சொல்லை, தங்களை தனி இனமாக காட்டிக்கொள்ளும் பள்ளிகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு
ஹிந்து சமுதாயம் பள்ளிகளுக்கு என்ன மரியாதை தருகிறதோ அதைவிட மேம்பட்ட நிலையை கோரும் சாதிகளுள் பள்ளி சாதியையும் ஒன்று.
முதிர் வயது திருமண ஊக்குவிப்பின்மை, மாமிச மறுப்பு, விதவை மறுமணம் போன்ற மெதுவாக பள்ளிகள் பிராமண சமூக வாழ்க்கைமுறைக்கு தங்களை மாற்றி கொள்ள துவங்கியுள்ளனர். முறையற்ற பழக்கங்களையும், சமூக பாவங்களையும் நீக்க சிறப்பாக பணிபுரிய துவங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை அக்னிகுல சத்திரியன் () வன்னிகுல சத்திரியன் என்றும் தங்களை தாங்களே அழைத்து கொள்கிறார்கள் இன்னும் பிறர தங்களை பிராமணர் என்றும் அறிவித்துகொள்கிறார்கள். அப்படி அறிவிப்பவர்கள் பூணூலை போட்டுக்கொண்டும், துணிகளை பிராமணர்கள் போல முடிந்து கொண்டும் (அவர்கள் பெண்கள் உடை விஷயத்தில் பிராமண பெண்களை பின்பற்ற்வதில்லை), விதவை திருமணத்தை மறுத்தும், சைவ உணவு உண்டும் வருகிறார்கள்.
1891 சென்சஸ் சூப்பிரண்டின் கேள்விக்கான பதிலில், வன்னியன்கள் சூர்ய மற்றும் சந்திர குலமாகவோ, அல்லது அக்கினி குலமாகவோ அல்லது ருத்ர வன்னிய குலமாகவோ.. என எதுவென்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல் இருந்துள்ளது.

இருளர்கள் தங்களை தேன் வன்னியன் எனவும் வனப்பள்ளி எனவும் சொல்கிறார்கள்.
பள்ளி ஜாதி திருமணத்தின்போது பெண்ணின் தாய்க்கு அவள் பாலூட்டியதற்கு பால் காசு தரப்படும். பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!
பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும் பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதிலும் குறிப்பாக நிச்சயிக்கப்பட்ட கணவன் இறந்துபோனால் அந்த பெண் வேறு எவனையாவது திருமணம் செய்து கொள்ளலாம்.
விதவை மறுமணம் கடைபிடிக்கப்பட்டது. ஒரு மணமான பெண் விதவைகளுக்கு தாலி கட்டுவாள். வீட்டுக்குள் நடக்கும். வீட்டுக்குள் நடப்பதால் விதவை திருமணத்தை நடுவீட்டு தாலி என்பர.


பள்ளி பெண்கள் கள்ள காதல் மற்றும் அதற்கான தண்டனை நடைமுறை பற்றி புக்கனன் எழுதிய குறிப்புகள் எட்கர் தர்ஸ்டன் இருட்டடிப்பு செய்துள்ளார்.
Castes and Tribes of Southern India, Edgur Thurston, 1909, Volume 7
Page Valaiyan
Page 311
தங்களை வனப்பள்ளி என்று தென்னாற்காடு மாவட்டத்தில் சில இருளர்கள் பதிந்துள்ளார்கள்.
Page 321
வன்னியன் – பள்ளியின் பொருள். இப்பெயர் மேலும் அம்பலக்காரன், வலியன் சாதிகளின் உட்பிரிவு. சில மறவர்களும் வன்னியன் எனவும் வன்னி குட்டி எனவும் அறியப்படுகிறார்கள். தேன் வன்னியன் என்ற பேரை தென்னாற்காடு மாவட்ட இருளர்கள் கொண்டுள்ளனர்.
Vellalas
இன்றுவரை வெள்ளாளர்கள், (தங்களை சத்திரியர் அல்லது வணிகன் என்று அழைத்துகொள்ளும்) படையாட்சிகளிடம் உணவு உண்ண மாட்டார்கள்.
பள்ளிகள் வேட்டுவர் விரோதம்:
வல்வில் ஒரியை உரிமை கொண்டாடுவது குறித்து கொங்கு வேட்டுவர்களுக்கும் பள்ளிகளுக்கும் தொடர்ந்து புகைச்சல் இருந்துகொண்டு வருகிறது. நடன காசிநாதன் உட்பட பலரும் மழவர் என்ற சொல்லைக்கொண்டு ஓரியை உரிமை கோருவதை வேட்டுவர விரும்பாது இரு தரப்பிலும் மோசமாக வார்த்தைகள் தடித்த விவாதம் அரங்கேறி வருகிறது.
கவுண்டர் பட்டம் குறித்தும் மறைமுக புகைச்சல் இருந்து வருகிறது. வெள்ளாள கவுண்டர்களுடனான வாதத்தை சாக்காக கொண்டு கவுண்டர் பட்டம் தங்களுக்கு மட்டுமே உரியது-தாங்களே முதல் கவுண்டன் ன்று பள்ளிகள் சொல்லிக்கொல்வதை வேட்டுவர் ஆதரிக்கவில்லை.
மேலும் மூவேந்தரை உரிமை கொண்டாடுவதை குறித்தும் வேட்டுவர்-பள்ளிகள் இடையே உரசல்கள் உள்ளன.
பள்ளிகள் பற்றி நாடார்கள் எழுதிய புஸ்தகங்கள்:
1892 இல் பள்ளிகள் வாயாப்பு என்ற நூலை கடலூர் சண்முக கிராமணி என்பவர் எழுதி வெளியிட்டார். பள்ளிகளின் பொய் வரலாற்று புரட்டுகளை சாடி எழுதப்பட்ட நூலாகும்.
மேலும் பள்ளிபாத்து என்னும் நூலின் மூலம் திரு சாந்தலிங்க கவிராயர் அவர்கள் பள்ளர்தான் பள்ளிகள் என்றும் கூறினார்.
யார் உயர்ந்தவர் என்னும் கருத்து யுத்தம் பள்ளிகளுக்கும் நாடார்களுக்கும் இன்றளவும் இருந்து வருகிறது. பள்ளி சாதியில் உள்ள எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து மறைமுகமாக நாடார்களை தாக்கி எழுதி வருகிறார்கள்.
பள்ளிகளும் பிராமணரும்:
கவுண்டர் பட்டம் குறித்து தினமலர் கட்டுரைக்கு எதிர்வினையாக பள்ளிகள் ஒருமுறை பிராமணரை பற்றி மிக தரம் தாழ்ந்து விமர்சித்தனர். பிராமணர்கள் உழைக்காமல் வயிறு வளர்த்தவர்கள் என்றும் அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பவர் என்றும் விமர்சித்திருன்தனர்.
சத்திரியன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு பிராமணர் வாழ்க்கை-சமூக முக்கியத்துவம் குறித்து இவ்வளவு அறியாமை இருப்பது வியப்புக்குரியது. இவர்களை போலி சத்திரியர் என்று வெள்ளைக்காரர்கள் சொன்னது இங்கே குறிப்பிட தக்கது.
கவுண்டர் பட்டம் குறித்து வினவு வலைதளம் (கம்யுனிஸ்ட்) கட்டுரை
முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான்  கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று ன்றளவும் அழைப்பதில்லை.
ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. ”கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான்  பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள் கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் கீழ்சாதிதான். வேளாளக் கவுண்டர்கள் பள்ளி பசங்க என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.
ஒரு தலித் என்னா கவுண்டரு என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும்.  தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.
தினமலர் கட்டுரை
வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2012,23:24 IST
வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உயர்த்திய பின்னும், "கவுண்டர்' என்ற பெயரில் சமூகத்தில் வன்னியர்கள், வலம் வருகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக தங்களை வன்னியர் என காட்டிக்கொண்டாலும், சமூக ரீதியாக, "கவுண்டர்' என காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில், வடமாவட்டங்களில் வன்னியர்களுக்கு என ஓட்டு வங்கி உள்ளது. வன்னியர்கள், பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக்கொள்வர். தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்கு பின், கவுண்டர்களை, "நாட்டுக் கவுண்டர்' எனவும், வன்னியர்களை, "வன்னியக் கவுண்டர்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கால மாற்றத்தின் காரணமாக, பெருந்தாளி கவுண்டர், சிறுதாளி கவுண்டர் என, கிராமங்களில் நடைமுறைக்கு ஏற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும், "நாட்டுக் கவுண்டர்' என அழைக்கப்படுகின்றனர். சேலம் மாவட்டத்தின் சங்ககிரி துவங்கி, கோவை மாவட்டம் வரை, அதிக அளவில் கொங்கு வேளாள கவுண்டர்களே உள்ளனர்.

வன்னியர்களை பொறுத்தவரை படையாச்சி, கவுண்டர், வர்மா, நாயக்கர் உட்பட, 102 வகையினர் உள்ளனர். இவர்களை பொதுவாக, "வன்னியர் குல சத்ரியர்' என, அழைப்பர். அரசால் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ்களில், "வன்னியர் குல சத்ரியர்' என, வன்னியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் வறுமை காரணமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

பலர் அரசியல் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் மேம்படுத்திக்கொண்டனர். இன்று அரசு பதவிகளிலும் சரி, வர்த்தக, தொழில் ரீதியாவும், அரசியலிலும் வலம் வருகின்றனர். சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் அவர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்), அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளது. அதன் காரணமாக வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர். சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ள வன்னியர்கள் பலர், தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தங்களை, "கவுண்டர்' என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.

இந்த கலாசாரம் கடந்த ஐந்தாண்டுகளாக வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமல்ல, அரசியில் ரீதியா வளர்ச்சி கண்டுள்ள பலர், தங்களை, "வன்னியர்' என அரசியலுக்காக வெளியில் கூறினாலும், தங்கள் சமூகத்தினர் மத்தியில், "கவுண்டர்' என அடையாளம் காட்டுவதை தான் பெருமையாக கருதுகின்றனர். "கவுண்டர்' என வலம் வரும் பலர், தற்போது தங்களை, "கொங்கு வேளாள கவுண்டர்' என, மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர். "கவுண்டர்' என கூறிக் கொள்ளும் இவர்கள், தங்களை, "வன்னியர் கவுண்டர்' என அறிமுகம் செய்ய தயங்குகின்றனர். இந்த மாற்றம், சமூகத்தில் தங்கள் மீதான தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்றவே என, அவர்கள் தெரிவித்தாலும், இது வன்னியர் மற்றும் கவுண்டர் சமூகத்தில் சற்று சலசலப்பையே ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் வடமாவட்டங்களில் வாழும் வன்னியர்களில், 102 உட்பிரிவுகள் உள்ளன. இதில் மாவட்டத்துக்கும், ஊர்களின் உள்ள நடைமுறைக்கு ஏற்ப, பல்வேறு பெயர்கள் உள்ளன. அதில், "கவுண்டர்' என ஒரு பிரிவும் உள்ளது. அந்த பிரிவினரே தங்களை, "கவுண்டர்' என கூறிக் கொள்கின்றனர். பிற வன்னியர்களின் உட்பிரிவினர் தங்களை அவ்வாறு மாற்றம் செய்து கொள்வது இல்லை. உண்மையான வன்னியன், அந்த மாற்றத்தை விரும்பவும் மாட்டான் என்றார்.
- நமது சிறப்பு நிருபர் –
பள்ளிகள் பற்றி தலித்திய எழுத்தாளர் கள ஆய்வு:
வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.
வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.
ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை பள்ளிப் பய.. என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி இவன் தொடற பறையன் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.
சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,
வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.
தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,
வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?
இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?
வன்னியர் பட்டம் குறித்து தேவர்தளம் கருத்து
வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:
வன்னியர் எனற பெயரின் விளக்கதில் வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைத்தும் ஒரு சாதிக்கு மட்டுமே பொருந்தும் என ஏற்கலாகாது. வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் பொருளுடையது என்பதே உண்மை. திண்ணிமையான நெஞ்சம் உள்ளவன் திண்ணியன். வன்மையுடைய நெஞ்சம் உள்ளவன் வன்னியன். வன்னியர் என்பது ஜாதி பெயரல்ல என்று தெளிவாக தெரிகிறது பட்டமே.
வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியினர்க்கு உள்ளது என்று பார்போம்.
1.ஈசனாட்டு கள்ளர்(மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் வன்னியர்)
2.வலைய முத்தரையர்(வழுவாடி வன்னியர்)
3.வன்னிக்கொத்து மறவர்(வன்னியர்,வன்னியடி மறவர்)
4.ஆர்க்காடு அகமுடையர்(வன்னிய முதலியார்)
5.துளுவ,கொங்கு வெள்ளாளர்(வன்னியர் கவுண்டர்)
6.பார்க்கவ குலத்தார்(வன்னிய மூப்பனார்)
7.பரவர்,கரையர்(வன்னியர்)
என பல்வேறு சமூகதினருக்கு இருக்கிறது.
அப்போது இவர்கள் மட்டுமே வன்னியர் என கோர காரணம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும், அகம்படிய, மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் முத்தரையர் சமூகத்தவர்கள் சின்ன வன்னியனார் என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர். தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு.
கொல்லம்கொண்டான், கங்கைகொண்டான் மற்றும் சேத்தூர் முதலிய மூன்று பாளையங்களும் வணங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிக்கொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார். [TIRUNELVELI GAZETTIE H.R PATE AND NELSON].
(கி.பி. 18ஆம் நூற்றாண்டைய சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு.) மலையமான் திருமுடிக்காரியின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மற்றும் வன்னிய பட்டம்(பார்கவ கோத்திரம்)உள்ள சிலரும் தஞ்சைக்கள்ளர்களும் மட்டுமே.பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார்.
சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி.பார்கவ குலத்தோர் பாரி,மலையமானின் வாரிசுகளாக உறுதிப்படுத்துகிறது.இவர்களுக்கு வன்னிய பட்டம் உண்டு.
1891க்கு பிறகு சென்னை கோர்டில் பள்ளி இனத்தோர் ஒரு வழக்கு தொடுத்தனர்,அதில் பள்ளி என்ற பெயரை வன்னியர்() வன்னியர் குல சத்திரியர் என மாற்ற கோரிக்கை வைத்தனர். அதில்
after Mr. T. Varadappa Nayakar, the only High Court Vakil (pleader) among the Palli community practising in Madras, brought out a Tamil book on the history of the their connection of the caste with the ancient Pallava kings for Chidambaram temple, by name Sweta Varman, subsequently known as Hiranya Varman (sixth century A.D.) was a Pallava king. At Pichavaram, four miles east of Chidambaram,lives a Palli family,they say, ruled over Mylapore during the time of the visit of St. Thomas. [PALLI OR VANNIYAN by caste and tribes of south india by edgar Thurston)
.அப்போது வன்னியர் என்று தற்காலத்தில் உள்ள சாதியர் யார்?
இதற்கு ஆதாரப்பூர்வமாக மிரஸ் ரேட் கல்வெட்டு தொண்டை மண்டலத்தின் குடிமக்களை கூறும் செய்தி:
தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைக்காரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”
இதில் இன்று தொண்டை மண்டலதில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் என்ற ஜாதி பற்றி குறிப்பிடவில்லை.(இக்குடிகளே பெரும்பாலும் வன்னியப் பட்டம் கொண்டோர்.) இவர்களை இங்கு பள்ளி என்ற ஜாதியாகத்தான் குறிப்பிடுகின்றர்.
இப்ப்ள்ளி என்ற இவ்வினமே பிற்காலத்தில் வன்னியர் என்று 1891 தமிழ்நாடில் கெஜட்டில் மாற்றம் செய்து கொண்டார்கள்.பள்ளி என்ற வார்தைக்கு அர்த்தம் பாட சாலை,கோயில்,குறும்பர் என்ற அர்த்தம்(சுராவின் தமிழ் அகராதி). ஆம் குறும்பர் என்ற இனத்தின் வேறு பெயரே பள்ளி. குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.
குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடி கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர்.
இவர்களது சாதிப்பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும்.இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர். குறும்பர்களின் தெய்வமான் வீரபத்திரரை தான் "அக்னி வீர பத்திரர்" என்றும் கூறுவர்.வன்னியர்(பள்ளி)களின் மூதாதையரக "ருத்திர வீர வன்னியர்" என்கிறர்கள். வன்னியர்-அக்னி பத்திரர்-ருத்திரர்.
இரண்டும் ஒன்றே. "அக்னி வீர பத்திரர்" என்ற சொற்றொடரின் எதிர் சொற்றொடரே "ருத்திர வீர வன்னியர்".குறும்பர் இனமே வன்னியர்(பள்ளி) ஆகும்.அக்னி வீரபத்திரரை வழிபடுவதால் தம்மை அக்னி குலத்தவர் என்று கூறுகிறர்.அக்னி வீரபத்திரர் வழிபாடு செய்யம் வன்னியர்(பள்ளி) தர்மபுரி,சேலம் மாவட்டங்களில் காணப்படுகின்றனர். குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.குறும்பர் தொண்டை மண்டலத்தை ஆண்ட போர் குடியினர் ஆவர்.தொண்டை மண்டலமே குரும்பர் நாடு என்ற அழைக்கப்பட்டுள்ள்து. பின்பு.கார்வேள் என்ற கன்னட நாட்டை சேர்ந்த வெள்ளாளரால் வெல்லப்பட்டு அதிகாரத்தை இழந்தனர்.
காடவ குறும்பர்------>வனப்பள்ளி----->பள்ளி------>வனயர்------------>வன்யர்----->வன்னியர்
காடவர் என்ற காரண பெயர்தான் வனயரகி பின்பு வன்னியர் என்று திரிந்துள்ளது. எகிப்திய குரும்ப ஆடு மேக்கும் மன்னர்கள் தான் வன்னியர்(பள்ளி)
வன்னியர்(பள்ளி) தம்மை எகிப்திய குறும்ப ஆடு மாடு மேய்க்கும் மன்னர்கள் தான் பள்ளிகள் என வன்னியர் குல நூலில் குறிப்பிட்டுள்ள தாக எட்கர் தர்ஸ்டன் தம் நூலில் கூறுகிறார். இதில் இருந்து குறும்பர்கள் தான் வன்னியர்(பள்ளி) ஆகும்
that the Pallis (Pullies or Vanniar) of the south are descendants of the fire races (Agnikulas) of native to pretend show the Kshatriyas, and that the Tamil Pullies (palli)were at one time the shepherd kings of Egypt."
At the time of the census, 1871, a petition was submitted to Government by representatives of the caste, praying that they might be and twenty years later, in connection with the census, 1891, a book entitled Vannikula Vilakkam a treatise on the Vanniya caste, was compiled classified as Kshatriyas, [PALLI OR VANNIYA BY CASTE AND TRIBES OF EDGAR THURSTON] ‘ ‘ . The specification by Ptolemy of the inhabitants of this part of the Peninsula as a Nomadic tribe seems also to indicate the existence of the Kurumbas, ps an independant people in hia day^ for the colonists whose descendants still occu- py the country are Vellalas an agricultural not a pastoral people. It is therefore probable that this transaction belongs to a more modern date^ and that the Tonda country was not settled untill after the separation of the Chola from the Pandyan principality.
எனவே, கேசவன்.கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப் பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறி உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார். ஆனால் இது உணமையாக தோன்ற வில்லை.
KURUBAS
The Pallavas are believed to be identical with the Kurumbas, of whom the Kurumbar of the Tamil country and the Kurubas of the Kanarese districts and of the Mysore State may be taken as the living representatives. The kings of the Vijayanagara dynasty are also supposed to have been Kurubas. According to this school, the Pallavas were a northern tribe of Parthian origin constituting a clan of the nomads having come to India from Persia. Unable to settle down in northern India they continued their movements southward until they reached Kanchipuram. Parthians seems to be the Pardhis of North India, who are related to Kakatiya Erukalas. The Pardhis and Kuruvas are also one and the same people.
இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர்.
இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.
ஆனால் ஜாதி வகைப்படுத்தலின் போது வன்னியப் பட்டம் கொண்ட சிலரும் வன்னிய ஜாதியாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.பட்டத்திற்கும் சாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே இவ்விதம் நடந்துள்ளது.அதனால் தான் கள்ளர்களின் பட்டங்கள் வன்னியர் குலமாக தற்போது உள்ளவர்களிலும் காணப்படும்.
பேராசையே பெரும் காரணம்:
பிப்ரவரி குமுதம் ரிபோர்டர் இதழலில் வன்னிய சமூதாயத்தை சேர்ந்தவர்கள் சிவகிரி எங்கள் ஜமீன்,,அதற்கு நாங்களே உரியவர்கள் என தெரிவித்தனர்.ஏன்? அவர்கள் தம்மையே சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்கிய ,வேளிர்,ராஷ்டிரகூட இனமாக அடையாளப் படுத்த விரும்புகின்றர். அதற்கு வன்னியர் என பெயரில் வரும் அனைவரையும் கோருகின்றனர்.அவர்கள் சிவகிரியையும் தம்முடையது என கோரும் ஆதாரங்களில் ஒன்று வன்னியர் என்ற பெயரையும்
மற்றொன்று பழனியில் ///உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக என்று வன்னிய பெருங்குலம் நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் கூற்று:
அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த லோக குருசாமி 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட் மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.
இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக பட்டம் ஏற்றிருக்கிறார் என்று தெரிகிறது.
இவ்வாறு கூறிக்கொள்கிறார்.
//////// இதில் இருந்து இது எவ்வளவு பிழையான புரிதல் என்று தெரிகிறது. இதில் சிவகிரி ஜமீனை சேர்ந்த மஹாராஜ ஒருவர் பண்டாரமாக உள்ளார் என கூறுகிறார்கள்.முதலில் அவர்களுக்கு பழனி மலை வரலாறு தெரியாது என்று தோன்றுகிறது.இடும்பன் என்ற அரக்கன் 2 மலைகளை காவடியாக கொண்டு வருகையில் முருகன் அவனை வென்று பழனி மலை காவலனாக்கினர்.கோயில் இருக்கும் இடம் பழனிமலை(சிவகிரி) அருகில் இருக்கும் இடும்பமலை(சக்திகிரி).பழனிமலை குன்றின் பழைய பெயர்(சிவகிரி)-பழனி தல வரலாறு.
அவர் பள்ளி இனத்தவர்தான் ஆனால் சிவகிரி ஜமீன் அல்ல பொதுவாக பண்டார மடாதிபதிகளும்,ஆதீன சாமியார்களும் மஹராஜ் என்ற பட்டம் போட்டு கொள்வார்கள் அதற்காக அவர்கள் ராஜா அல்ல.இதில் வரும் உண்மை செய்தி இது தான்  பழனி மலைகுன்று(சிவகிரி) பண்டாரம் ஆவர்.(சிவகிரி -பழனிமலை குன்று)மற்றபடி சிவகிரி ஜமீந்தாருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையது /////// இன்னொரு ஆதாரத்தில் கருப்பாயி நாச்சியார் என்ற சின்ன தம்பியார் மேல அரண்மனை சத்திரிய வன்னியர் அரன்மனையை சார்ந்தது. இதுவும் தவ்றுதலான புரிதலே.
அரண்மனை சத்திரிய வன்னியர் என்பது வன்னியனார்()வன்னிய ராஜன் என்ற பட்டத்தை குறிக்குமே தவிர பள்ளி () வன்னிய குல சத்திரியர் என்ற இனத்தை குறிக்காது.பொதுவாக அரண்மனையோ நிலமோ பாண்டியனை சார்ந்தது,தொண்டைமானை சார்ந்தது,சேதுபதியை சார்ந்தது என்று பட்டதை குறித்துவருமே தவிர சமூகத்தை குறிக்காது
இச்சர்சைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் தற்போதைய வாரிசு ஜெகன்நாதன் அவர் குமுதம் ரிப்போர்டர்-ல் அளித்துள்ள பேட்டியில் எங்களை வன்னிய குல சத்திரியர் என்கிறனர்.அது மறவரில் ஒரு பிரிவே அன்றி வேறு(பள்ளி) இனம் அல்ல. எங்கள் சம்பந்தம் அனைத்தும் மறவர் ஜமீன்களுடன் தான்.சில ஜமீந்தார்களுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் வன்னியர் ஜமீன் என்று கூறுகின்றனர்.
உண்மை என்னவெனில் முக்குலத்தோர் இனத்தில் தற்போது தான் 20 வருடமாக ஒருவருக்குள் ஒருவர் சம்பந்தம் செய்கின்றனர்.அதற்கு முன்பு முக்குலத்தோரிலே கிடையாது எனில் மறவர் சமூகம் எனில் இது எப்போதுமே கிடையாது.மறவர்க் குலத்தில் 38 பிரிவுகள் உண்டு அவை.
நாட்டார்,
மணியக்காரர்,
காரணர்,
தோலர்,
பண்டாரம்,
வேடங்கொண்டான்,
செட்டி,
குறிச்சி,
வேம்பன் கோட்டை,
செம்பிநாடு குன்றமான்நாடு,
இராமன்நாடு,
ஆப்பன் நாடு,
கொங்கணர்,
அம்பொனேரி,
வல்லம்பர்,
இவுளி,
வன்னியர்,
கிள்ளை,
ஏரியூர்,
வெட்சி,
கரந்தை,
வஞ்சி,
உழிகை,
தும்பை,
உப்புக்காடு,
அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை,
தொண்டை நாடு,
சிறுதாலி,
பெருந்தாலி,
பாசி கட்டி,
கன்னி கட்டி,
கயிறு கட்டி,
அணி நிலக்கோட்டை.
அதுவும் ஜமீனில் வேறு சமூகம் எனில் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் தென் பாளையப்பட்டு(மறவர்கள்) அனைவரும் உறவினர்களே. தற்போதைய வாரிசு ஜெகன்நாதன் அவர்களின் தாயார்(சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்தவர்). இவர் அண்ணியாரும் தற்போதைய ய ராணியாரான பாலகுமாரி நாச்சியார் சேத்தூர் ஜமீனை சார்ந்தவர். தற்போதைய தலைவன் கோட்டை,சேத்தூர் ராணியார்கள்(சிவகிரி ஜமீனை சார்ந்தவர்களாவர்).
வன்னியர் சங்கத்தினர் வன்னியர் என்ற பெயரை மட்டும் வைத்து வன்னியப்பட்டம் உள்ள மன்னர்களை,ஜாதிகளை எல்லாம் உரிமை கோருகிறார்களே இவர்கள் வன்னியரில் நாங்கள் மட்டுமே பள்ளி என்றும் படையாட்சி என்று கூறிக்கொள்ளட்டும் பார்ப்போம்.
இன்னும் எத்தனை நாள் இந்த போர்வையில் மறவர்களின் வரலாறையும் சொந்தம் கொண்டாட முடியும்!.
பள்ளி என்றால் குறும்பர் படையாட்சி என்றால் ஒரிசா பட்நாயக் என அர்த்தம் இன்னும் சொல்லபோனால் இவர்களுக்கு வன்னியர் என்பது சாதி பெயர் தானே ஒழிய வன்னியர் என்ற பட்டம் இவர்களுக்கே கிடையாது.இவர்களே தங்கர்,படையாட்சி,கவுண்டர்,கவுடா,நாயக்கர்,ரெட்டி,ராவ்,.. என்றுதான் பட்டம் சூடுகிறார்கள். இறுதியாக காட்டும் ஆதாரம் ஒன்றே ஒன்று.
(History of tirunelveli by robert caldwell bishop) Most Marava palaiyams were contiguous units at the foot of the Eastern Ghats and were collectively known as the Western Bloc. Nayaka palaiyams (mostly in eastern Tirunelveli, Dindigul, and Coimbatore) constituted the so-called Eastern Bloc.only Marava and Nayaka have the paliyams in Tirunelveli. Each polegar “concentrated in his hands the exchange of money and the traffic of every merchantable article that was produced within the pollam’s limits. He also possessed the sole exercise of judicial authority, both civil and criminal, in the fullest extent.” “In areas of Marava and Vaduga [Telegu-speakers] settlement concentration, specific chiefs were recognized as the official heads of territorial segments of the [Nayaka] state. The largest of these palaiyakkarar domains … were those of Ettaiyapuram, Chokkampatti, Panchalamkurichi and Sivagiri.”
மறவர்கள் பாளையங்கள் அனைத்தும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மழைத் தொடரில் அமைக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர்(மேகாடு).நாயக்கர் பாளயங்கள் அனைத்தும் நெல்லை கிழக்கில் அமைக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர்(கீகாடு).மறவரையும் நாயக்கரையும் தவிர வேறு யாருக்கும் மதுரைக்கு தெற்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை யாருக்கும் பாளையங்கள் கிடையாது.
இதற்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?
முதலில் இவர்கள் எந்த வகையில் அக்னி குலம். அக்னி வீரபத்திரரை வணங்கினால் அக்னி குல சத்திரியரா?. காலத்துக்கு ஏற்றார் போல் ஜாதிப்பெயரை குறும்பர்———->பள்ளி—––>வன்யர்——>வன்னிய குல சத்திரியர் என்று மாற்றி கொண்டே செல்லும் இவர்கள் தைரியமாய் பள்ளி என்று கூற முடியுமா கூறினால் பள்ளர் இனமா என்று சந்தேகம் வரும். ஏதோ வட தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு மூவேந்தரையும்,பல்லவரையும்,சளுக்கரையும் ,வேளிர்களையும் கோர முடியும்.பல்லவரை கோர பள்ளி என்ற இனப்பெயரையும்,சோழரைக் கோர சோழனார் எனக் கூறியும்
[உண்மையில் சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார்.] ஆனால் அவரை ராஜராஜனின் வாரிசு ஆக்குகிறிர்கள்.அப்போது 2 இன்ஷியலா.இதற்கு ஆதாரங்களுக்கு நடன காசிநாதன் போன்ற வன்னிய ஜாதியை சார்ந்த ஆய்வாளர்கள் வேறு.அவர் வன்னியர் வரலாறு மட்டுமே எழுது கிறார்.
அவரை வைத்து வன்னியர் என்று பெயரில் வரும் அனைத்தையும் உரிமை கோர அனுப்புகிறிர். பாண்டியனுக்கும் வன்னியனுக்கும் என்ன சம்பந்தம் 72 பாளையப்பட்டுகளில் அரியலுரை தவிர (அவர்களும் பள்ளி இன வன்னியரா?அல்லது வன்னிய பட்டம் கொண்டவரா? என்று ஆராய வேண்டியுள்ளது).எந்த பள்ளி இனத்தவர் ஜமீனாவது உள்ளதா?. அது எப்படி ஒரே இனம் சேர,சோழ பாண்டிய,பல்லவ,சளுக்க,ராஷ்டிரகூட இனமாக ஆகும்?. வன்னியர் என்ற பட்டம் உள்ள கள்ளர்,வலையர்,வேளாளர் வீட்டில் பெண் எடுக்க இயலுமா? கலவரமே வரும்.உண்மையில் ஜாதி வகைப்படுத்தலின் போது சில வன்னியர் பட்டம் கொண்டவர்களையும் பட்டத்திற்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் வன்னிய ஜாதியாகவே சேர்த்துள்ளனர்.
இனிமேலாவது சிவகிரி ஜமீனை பற்றி தவறாக உரிமை கோரி எழுதுவதை நிறுத்தவும்.அதுவும் வன்னியர்(பள்ளி)யுடன் எந்த மறவனாவது சம்பந்தம் கொள்வானா?. அது வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என்று எத்தனை தடவை சொல்வது? எங்களால் ஆயிரம் ஆதாரம் காட்ட இயலும் இதற்கப்புறமாவது திருந்துங்கள்.
Madras District Gazetteers-Salem, 1918
வெள்ளையர்கள் பயன்படுத்திய சேலம் கெஜெட்டில் பள்ளிகள் க்ஷத்ரியர் பட்டம் வாங்கியது பற்றிய குறிப்பு: பள்ளி என்னும் பெயர் பள்ளன், கள்ளன, பறையன் என்பதோடு தொடர்பு படுத்தபடுகிறது. ஆனால், பள்ளிகள் அவ்வாறான தொடர்பை ஏற்காமல் தங்களை அக்கினி குல சத்ரியன் என்றும் தங்களை பல்லவ வம்சத்தோடு தொடர்புப்படுத்தியும் சொல்கிறார்கள்; அவ்வாறான அவர்களின் வாதத்தை -தொடர்பையும் பட்டத்தையும் ஹிந்து சமுதாயத்தில் எந்த அர்த்தத்திலும் யாரும் ஒப்புக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. சில இடங்களில் பள்ளிகள் உயர்சாதிகளின் பூணூலையும் அணிய துவங்கி உள்ளனர். பள்ளி என்னும் சொல்லே இவர்கள் கேட்கும் ராஜ வம்ச தொடர்பை நிராகரித்து மிக அவமதிப்புக்குள்ளாக்குவதான
தாழ்வான அற்ஹ்த்தத்தை கொடுப்பதால் பள்ளிகள் தங்களை வன்னியன் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.

 
என் பேரு சப்பாணி இல்ல கோபால கிருஷ்னே..
எவன் கூப்புடுறான்.. நாந்தான் சொல்லிட்டு திரிறேன்... எல்லா சப்பாணி னு தான் கூப்புடுறான்..
தங்களை பள்ளி என்று யாராவது அழைத்தால் அவர்கள் கையை உடைத்து விட்டு வந்தால் கேஸ் கவனிப்பதுடன் சங்கிலி பரிசு என்ற காலகட்டமும் இருந்தது. தங்கள் சொந்த சாதி பெயரை சொல்லிக்கொள்ள கூச்சபடுவது/மறைப்பது போன்ற செயலை யார் செய்வார்..? இத்தனைக்கும் பல வரலாற்று ஆவணங்கள் இவர்களை பள்ளி என்றே குறிக்கிறது.
190- சேலத்தில் 2,267 பேர் தங்களை சத்திரியர் என்று பதிவிட்டிருந்தாலும், இவர்களின் வாதம் விவாதத்திற்கு உரியது என்ற அதிகம் உள்ளது.
 
Tiruchirappalli- Madras District Gazetteer, 1907
109- உடையார்கள் வேல்லாலர்களிடம் இருந்து தனி உணவை பெற்றுகொள்கிறார்கள். ஆனால் ரெட்டி, பள்ளி,கள்ளன, தொட்டியன், நாட்டுகோட்டை செட்டிகளுடன் சரிசமமாக உணவருந்துகிரார்கள்.


110- பள்ளிகள, சமூகம் அவர்களுக்கு தரும் மரியாதையை விட உயர்ந்த இடத்தை கோருகிறார்கள். தங்களை தங்கள் சாதி பெயரான பள்ளி என்று சொல்லி அழைக்கபடுவதை பள்ளிகள் விரும்பவில்லை (பள்ளி என்ற சொல் பள்ள-பெண்களை அழைக்க பயன்படுகிறது). மேலும் அவர்கள் தங்களை வன்னியன் (சமஸ்கிருதத்தில் தீ என்னும் பொருள்படும் வன்னி என்ற வேர்ச்சொல்) என்றும், அக்கினி குல சத்திரியன் என்றும் அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள். எந்த புராணங்களும் துணை நிற்காத பெரிய கதையை கொண்டு தாங்கள் எவ்வாறு வீர வன்னியனின் வழிதோன்றல்களாக வாதாபி-எனதாபி என்ற இறு அசுரர்களை கொல்ல சம்புக மகரிஷியின் யாகத்தில் இருந்து தொன்றினோம் என்கிறார்கள்.
 
இந்த கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டு இந்த பெயரை (வன்னியன்) அடிப்படையாக கொண்டு அவர்களாகவே ஒரு புராணத்தையும், கூத்து-நாடகத்தையும் எழுதியுள்ளனர். அவர்கள் தங்களை பிராமணர்களை விட உயர்ந்தவர்கலாகவும் அறிவிக்கிறார்கள் (பூணூலை அவர்கள் பிறக்கும் போதே கொண்டு வந்ததாகவும்; பிராமணர்கள் பிறந்தபின்னரே பூணூல் அணிகிறார்கள் என்பதும் அவர்கள் வாதம்). மெட்ராஸில் இருக்கும் “செல்வாக்குடைய வன்னிய சமூகம் இந்த வாதங்களை பரப்பி, உயர்ந்த சாதிகளின் வழக்கங்களையும் உணவு, உடைகளையும் பின்பற்ற சொல்லியும் அவர்களின் திராவிட பாரம்பரிய வழக்கங்களை கைவிட சொல்லியும் வலியுறுத்தி வருகிறது. பல வன்னியர்கள் இதை எல்லா சமயங்களிலும் பின்பற்ற துவங்கியுள்ளனர். நாமக்கல், அரியலூர், இடயாப்பட்டி தாலுக்களில் இந்த “புது கண்டுபிடிப்புகள் பரவலாக பின்பற்றபடுகிறது. இந்த நடிப்புகள் பிராமணரல்லாத பிற சமூகளுடன் பள்ளிகள் உறவை பலவீனமடைய செய்கிறது.

உடையார்கள் வெள்ளாளர்கள் மற்றும் பிராமணர்களிடம் மட்டுமே உணவு பெற்றுக்கொள்வர்.
Page 111
நாமக்கலில் இருக்கும் அரசு பள்ளிகள் தங்களை கவண்டன் என்று சொல்லிக்கொள்கிறார்கள், கொங்கு வெள்ளாளரை பிரதிபலிக்கிறது.


 மொத்தத்தில் பள்ளிகளுக்கு குற்றச்செயல்களில் பெரும் அவப்பெயர் உள்ளது. குறிப்பாக உடயார்பளையம் தாலுக்கில்.
Images of South Indian Gods ,Page 287, 1917
பள்ளி-சூத்திர பிரிவினர்
கன்னிவாடி பட்டயம் – “பள்ளியும் சரி-பறையனும் சரி!
பாண்டியர்-பல்லவர் காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படும் கன்னிவாடி பட்டயத்தின் பகுதி. பள்ளிகளே சேரன்-சோழன் பாண்டியன்-பல்லவன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். நிலைமை அவ்வாறாயின் ஏன் இந்த பள்ளிச்சாதி பறையனோடு ஒன்று என்று சொல்லப்பட வேண்டும்??

Origins of Pallis – padaiyachi (caste title theft from orissa Patnaik)
பள்ளிகளின் படையாச்சி என்ற பட்டமும் ஒரிசாவில் உள்ள பட்நாயக் என்ற பெயரினை பின்பற்றியது என்றும், பள்ளிகள் ஒரிசாவில் இருந்து நாடோடிகளாக தென்திசை வந்த மலைவாசி பழங்குடி இனமென்றும் சொல்ல வாய்ப்புள்ளது. இன்றும் கொறவர், இருளர், குறும்பர் என பலரும் தங்களை வன்னியன்-பள்ளி என்று சொல்லிக்கொள்வதும் கருத்தில் வைக்க வேண்டியது. இன்றளவும் ஒரிசாவில் உள்ள “Dongariya Kondh” என்ற பழங்குடியினர் தங்கள் கிராம சபையை பள்ளி சபை என்றே சொல்கிறார்கள். இந்த பழங்குடியினரின் உருவ அமைப்பும் பள்ளிகளின் உருவ அமைப்பை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இடங்கை வலங்கை புராணத்தில் கிராதகாதி சாதியார் என்று சொல்லப்படுவோரும் பள்ளிகள் என்றே கருத இடமுள்ளது. ஒரிசாவில் இருந்து வந்த பள்ளிகள் இடப்பெயர்வு பல கட்டமாக நடந்துள்ளது எனக்கொண்டாலும் இந்த கருத்தியல் உண்மை தவறு என்று முழுமையாக சொல்லிவிட இயலாது. இவை ஆராயதக்கதே.
கேளீ உள்ள குறிப்பில் உள்ள பல தகவல்கள் மேலே ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்படாத தகவல்கள்,
1911, மெட்ராஸ் சென்சஸ் கமிசனர் எழுதியது – “கொஞ்சம் தீட்டான சாதியாகிய பள்ளிகள்
இரண்டு தமிழ்நாட்டு கிராமங்களில் நடந்த கள ஆய்வின் படி முதலியார்கள் 59% (உயர் சாதியினர்) பள்ளிகள் (தீண்டத்தகாதவர்கள்) 4%. முதலியார்கள் யாரும் விவசாய கூலிகளில் ஈடுபடுவதில்லை, ஆனால் பள்ளிகளில் 42% தங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாய கூலிகளாக இருக்கின்றனர்.
பள்ளன், பறையன், சக்கிளிகள் தனி தெருவில் வாழ்கின்றனர். மெட்ராஸில் பள்ளிகள் தனியே வாழும் இடத்தை பள்ளித்தெரு என்கின்றனர். பெல்லாரியிலும் சில சமயம் மடிகா சாதியினர் தனிமைப்படுத்தபடுகின்றனர்.

பள்ளி – பழங்குடி இனத்தில் இருந்து சமீபமாக சாதியாக உருப்பெற்றது
பள்ளிகள் முக்கியமாக விவசாய பணிகளில் வேலை செய்வோர்..
பள்ளன் என்றால் அதில் பள்ளியும் அடக்கம்  1871 சென்சஸ் ரிப்போர்டின் படி உப சாதிகளை தொகுத்துள்ளனர்; அதன்படி..
பள்ளிகள் என்போர் தீண்டதகாதொரின் குடியமர்வு. இப்படி சொல்லப்பட காரணம், அவர்களின் புத்த ஜைன தொடர்பு. புத்த-ஜைனர்கள் ஹிந்து சமூகத்தால் வெளியேற்றப்பட்டு தனியாக பெரும்பான்மை சமூகத்திற்கு வெளியே வாழ வைக்கப்பட்டனர். எனவே பள்ளிகள் தீண்டதகாதோரின் தனி குடியமர்வாயினர்.

பள்ளி/வன்னியன் போன்ற சாதிகள் வைசிய அந்தஸ்த்தை கேட்டனர். (சத்திரியனா? வைசியனா??! பள்ளிய தவிர ஏதாவது தாங்கடா!!)
பள்ளிகள் விவசாய கூலிகளாகவும் அடிமைகளாகவும் இருந்தமை பற்றி பல்வேறு வெள்ளை ஆட்சியாளர்களின் மாறுபட்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகங்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் பறையர்களை போலவும், பள்ளர்களைப் போலவும் பள்ளிகள் சேவகம் செய்து வந்தமை புலனாகிறது. மேலும் பள்ளி என்ற சொல் பள்ளன்-பள்ளி என்று இருவரையுமே குறிக்க பயன்பட்டமை சொல்லப்பட்டிருக்கிறது. பலிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சிக்கு முன்னர் சொத்தற்றவர்கலாகவும், திருடர்-கொள்ளையராகவும் குற்றசெயல்களை சார்ந்து வாழ்ந்ததையும் குறிக்கிறார்கள்.
19-20 ஆம் நூற்றாண்டுகளில் பள்ளிகள் எவ்வளவு சதவீதம் கூலிகளாக இறந்துள்ளனர் என்பது பற்றிய புள்ளி விபரம்.
பண்ணையாள், படியாள் என்னும் அடிமை என பள்ளன், பள்ளி, பறையன் சாதிகள் இருந்தமை பற்றிய குறிப்பு..


சங்கம் உருவாக்கி போராடி பள்ளிகள் என்ற சாதி பெயரை மாற்றிக்கொண்டு வன்னியர்/சத்திரியர் ஆனது பற்றிய மற்றுமொரு குறிப்பு
சூத்திர வகையினர் பட்டியலில் பள்ளி 

4 comments:

  1. எங்கே வரலாற்று ப்ரட்டு புலி முரளி நாயக்கரின் பதில் பதிவுகள்??

    ReplyDelete
    Replies
    1. Varuvaaru. Inga vandhu oru pathu pathinachu essay poduvaru wait panunga. ☺. He is getting fame all over the world!!!!

      Delete
  2. Sir, maravar,agambadayar, kallars has never been lived and identified as sudhras. They were hunters after kingship(warriors). According to varna Hunters aren't comes under sudhras . Pls refer Asian casteism researcher 'Susan bayly' book. Wikipedia providing indian caste information by refering susan bayly book. In this age stated then as warriors.

    ReplyDelete
  3. வெள்ளைக்காரன் சொன்னது எல்லாம் ஒரு
    ஆதாரமா 13நாம் நூற்றாண்டுக்கு முன்பு உள்ள கல்வெட்டுக்கள் மூலம் உண்மையை நிறுவுங்கள்

    ReplyDelete